கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 11)
உண்மைக்குப் புறம்பான செய்திகளை வலம் வரச் செய்வதும் விஷமிகளின் வேலையாகும். சமூக ஊடகங்களில் தற்பொழுதெல்லாம் இதுதான் நடக்கிறது. அதனால்தான் உண்மைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவைபோன்ற அவதூறுகளை வாசிக்கும் பலர் என்ன, எதுவென்று ஆராயாமல் இவற்றை உண்மை என எண்ணி அவற்றின் பின் செல்கின்றனர். அதுபோல் அவனது உறுப்பைப் பற்றி வெண்பலகையில் வெளியிடுவது பழிவாங்குதலின் உச்சம். அதன் பின் வெண்பலகையில் சூனியனும் நிழலும் வெளியிட்ட செய்தி அவளின் வினைக்கு எதிர்வினையாகும். செய்கையால்விட வார்த்தையில் பழிவாங்குதல் வழி ஆத்ம திருப்தியை … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 11)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed